248
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சாலை ஓரமாக நடந்து சென்ற புரட்சிமணி என்ற 50 வயது பெண்ணின்  மீது டாரஸ் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோதிய வேகத்தில்  டாரஸ் லாரி எதிரே வந்...

4274
மறைமலை நகர் அடுத்த பொத்தேரியில் சாலைவிதிகளை மதிக்காமல் பைக்குடன் சாலையின் குறுக்கே திடீரென்று புகுந்த கல்லூரி மாணவர்களால் , ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய டாரஸ் லாரி ஏறி இறங்கியதில்...

2629
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் டாரஸ் லாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகபாரம் உள்ள கருங்கற்களை ஏற்றிக்கொண்டு, 24 மணி நேரமும் சாலையில் அதிவேகத்தில் சென்ற லாரிகளை படம் பிடித்து, வட்டார...

4472
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து மீது வேகமாக வந்த டாரஸ் லாரி உரசியதில் சாலையில் நின்ற கிளினர் உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். பாலத்தின் இறக...

3425
நெல்லை  பழவூர் அருகே  கிராவல் மண்ணை கடத்தியதாக திருநெல்வேலி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்தின் மகனுக்கு சொந்தமான 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதிகார பலத்துக்கு அஞ்ச...

1143
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு டாரஸ் லாரியில் ஏற்றி செல்லப்பட்ட பாறாங்கற்கள் திடீரென சரிந்து சாலையில் விழுந்தன. அதிக பாரம் ஏற்றி வந்ததாக கூறப்படும் அந்த டாரஸ் லாரி, இலவுவிளை பகுதி வழியாக சென்ற ...

1227
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் விதிகளை மீறி கேரளாவுக்கு அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு சென்ற 10 டாரஸ் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அபராதம் விதித்தனர். நெல்லை, தூத்துக்குடி, ...



BIG STORY